வானும் மண்ணும் இணைந்து
நடத்தும் ஒரு நாடகம்
இந்நாடகத்தில் வசனம் இல்லை
வாசம் உண்டு !
காண்போர் அதற்கு தரும்
பரிசு 'அருமை ' என்ற சொல்
இது தற்போது
சில வருடம் கழித்து
மழை என்றால்
குளியலறை ஷவர்