Idhaya Oli

Thursday, July 30, 2009

மழை



வானும் மண்ணும் இணைந்து


நடத்தும் ஒரு நாடகம்


இந்நாடகத்தில் வசனம் இல்லை


வாசம் உண்டு !


காண்போர் அதற்கு தரும்


பரிசு 'அருமை ' என்ற சொல்


இது தற்போது


சில வருடம் கழித்து


மழை என்றால்


குளியலறை ஷவர்

1 comment:

  1. good kavethai.....
    Un kavethai theran vallara en valthukal..

    ReplyDelete